367
மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 38 பள்ளிகளில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் மற்றும் பல்வகை திறன் பூங்காக்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிற...

302
பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொத...

932
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 9 லட்சத்து 10 ஆயிரம் மா...

5819
தமிழ்நாட்டில் 2020 - 21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஜேஇஇ தேர்வுக்கு, விரைவில் விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு ...

5799
தமிழகம் முழுவதும் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ...

2558
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் குறித்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், போதிய ...

4239
நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் 6 தவணை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றறிக்கை ...



BIG STORY